குழந்தை திருமண விவகாரத்தில் கோவில் செயலாளர் கைது

சிதம்பரம்: குழந்தை திருமண விவகாரத்தில் சிதம்பரம் நடராஜர் கோவில் செயலாளர் ஹேமசபேச தீட்சிதர் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தை திருமண விவகாரத்தில் ஏற்கனவே தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கோவில் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.