மெக்சிகோவில் துப்பாக்கி சூடு: 12 பேர் பலி| Dinamalar

மெக்சிகோசிட்டி: வட அமெரிக்கா மெக்சிகோ நாட்டின் குவானாஜுவாட்டோ மாகாணத்தில் உள்ள பார் ஒன்றிற்கு வந்த மர்ம நபர்கள் திடீரென உள்ளே புகுந்து துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்து உள்ளனர். அவர்களில் 6 பேர் ஆண்கள் மற்றும் 6 பேர் பெண்கள் ஆவர். 3 பேர் காயமடைந்து உள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.