சென்னை: கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்த வழக்கில், நவ.7-ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திமுக எம்.எல்.ஏ. எழிலன் தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.