அதிமுக ஆட்சியில் அண்ணா பல்கலை.யில் ரூ.11.41 கோடி முறைகேடு நடந்திருப்பது கணக்கு தணிக்கைத் துறை ஆய்வில் கண்டுபிடிப்பு..!!

சென்னை: அதிமுக ஆட்சியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.11.41 கோடி முறைகேடு நடந்திருப்பது கணக்கு தணிக்கைத் துறை ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றது அம்பலமாகியுள்ளது. 2012 முதல் 2016 வரை கல்வி பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கு 2 ஒப்பந்தங்கள் மூலம் ரூ.11.41 கோடி வழங்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.