சென்னை: நாற்காலிக்காக போராட்டம் செய்வது வருத்தமாக உள்ளது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு ஈபிஎஸ் தான் பொறுப்பு என்று குற்றம் சாட்டியுள்ளார். சசிகலாவுடனான சந்திப்பு யதார்த்தமாக நடந்தது என கூறினார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
சென்னை: நாற்காலிக்காக போராட்டம் செய்வது வருத்தமாக உள்ளது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு ஈபிஎஸ் தான் பொறுப்பு என்று குற்றம் சாட்டியுள்ளார். சசிகலாவுடனான சந்திப்பு யதார்த்தமாக நடந்தது என கூறினார்.