40 பயணிகளை ஏற்றிச்சென்ற விமானம் மோசமான வானிலை காரணமாக ஏரிக்குள் விழுந்து விபத்து..!

கிழக்காப்ரிக்க நாடான தான்சானியாவில் 40 பயணிகளை ஏற்றிச்சென்ற விமானம் மோசமான வானிலை காரணமாக விக்டோரியா ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

டாரஸ் சலாம் நகரிலிருந்து புறப்பட்ட அந்த சிறிய ரக பயணிகள் விமானம், புகோபா நகர விமான நிலையத்தை நெருங்கியபோது, 328 அடி உயரத்தில், மழை மற்றும் மோசமான வானிலையால் எஞ்சின் பழுதடைந்து ஏரிக்குள் பாய்ந்தது. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.