நேபாளம் நிலநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை என்ன?

நேபாளத்தில் இன்று (நவம்பர் 9) அதிகாலை 2 மணியளவில் 6.3 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானது.

நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்துக்கு 6 பேர் பலியாகியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

நேபாளத்தில் நிகழ்ந்த இந்த நிலநடுக்கம் டெல்லி உள்ளிட்ட வட மாவட்டங்களில் உணரப்பட்டன.

Breaking: ‘டெல்லியில்’…உணரப்பட்ட நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி!

நேபாள எல்லையை ஒட்டிய உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோராகருக்கு தென்கிழக்கே 30 கி.மீ தொலைவில் நிலநடுக்கத்தின் தோற்றம் ஏற்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.