நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேயிலை தோட்டத்தில் மின்சாரம் தாக்கி பெண் தொழிலாளி உயிரிழப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவர்சோலை பகுதியில் தேயிலை தோட்டத்தில் மின்சாரம் தாக்கி பெண் தொழிலாளி உயிரிழந்தார். மின்கசிவு காரணமாக மின்கம்பத்தை பிடித்திருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.