தெலுங்கானா மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லா ரெட்டி வீட்டில் 2-வது நாளாக வருமானவரி சோதனை

ஆந்திரா: தெலுங்கானா மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லா ரெட்டி வீட்டில் 2-வது நாளாக வருமானவரி சோதனை நடைபெறுகிறது. அமைச்சரின் மகன் மெகந்திர ரெட்டி, மருமகன் மரி ராஜசேகர் வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை நீடிக்கப்பட்டுள்ளது. மல்லா ரெட்டி மகனின் நண்பர் ரகுநாத ரெட்டி வீட்டில் இருந்து இதுவரை கணக்கில் வராத ரூ.2 கோடி பறிமுதல் செய்துள்ளனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.