உலகில் ஏதாவது ஒரு மூலையில் போர், சண்டை நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் பயன்படுத்தப்படும் கெமிக்கல் ஆயுதங்களால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், போரில் ரசாயன ஆயுதங்களை தடை செய்ய வலியுறுத்தியும் ஐ.நா., சார்பில் நவ. 30ல் கெமிக்கல் ஆயுதங்களால் பாதிக்கப்பட்டவர் களுக்கான நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகின் முதன்முதலாக ரசாயன ஆயுதங்கள் முதலாம் உலகப்போரில் பெருமளவில் பயன்படுத்தப்பட்டது. இதனால் 1 லட்சம் பேர் பலியாகினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement