இன்று தேசிய மாசு கட்டுபாட்டு தினம்| Dinamalar

ம.பி.,யின் போபாலில் யூனியன் கார்பைட் நிறுவனத்தில் 1984 டிச., 2–3ல் ‘மித்தோ ஐசோசைனட்’ விஷவாயு கசிந்து தாக்கியதில், 3787 பேர் பலியாகினர். 5 லட்சம் பேர் பலவித பாதிப்புக்கு உள்ளாகினர். இதுபோன்று மீண்டும் ஒரு கொடிய சம்பவம் நிகழாமல் தடுக்கும் நோக்கில் மத்திய அரசு சார்பில் டிச. 2ல் தேசிய மாசு கட்டுபாட்டு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
* உலகில் இன்றும் கட்டாய வேலை, கடன் கொத்தடிமை, குழந்தை திருமணம் போன்ற நவீன அடிமைத்தனம் தொடர்கிறது. இதை ஒழிக்க ஐ.நா., சார்பில் டிச. 2ல் உலக அடிமைத்தன ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.