நாளை மின் துண்டிப்பு : 2 கட்டங்களில் ,2 மணித்தியாலம் 20 நிமிடங்கள்

நாடு முழுவதும்  நாளை (05)  2 மணி 20 நிமிடங்கள் மின் துண்டிப்பு இடம்பெறும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பி.ப. 3.00 முதல் இரவு 9.00 மணிக்கு இடையில் 2 கட்டங்களில் 2 மணி 20 நிமிடங்கள  மின் துண்டிப்பை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

SSSSSSSS 02

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.