திருவாரூர் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது

திருவாரூர்: திருவாரூர் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கார்த்திகை திருநாளையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் 4 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.