அமெரிக்காவில் தஞ்சமடைய வருவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பு..!

அமெரிக்காவில் அகதிகளாக தஞ்சமடைய, மெக்சிகோ எல்லையில் ஆயிரக்கணக்கானோர் முகாமிட்டுள்ளனர்.

இரு நாட்டு எல்லை அருகே அமைந்துள்ள ரியோ கிராண்ட் ஆற்றை, இரவோடு இரவாக கடந்துவந்த ஆயிரத்து 500 பேர், அமெரிக்காவின் டெக்சாஸ் மாநில எல்லையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலி அருகே காத்திருக்கின்றனர்.

கொரோனா அச்சுறுத்தலால், எல்லையில் பிடிபடும் அகதிகளை நாடு கடத்த, அமெரிக்க அரசு பிறப்பித்துள்ள ஆணை, வரும் 21-ந் தேதியுடன் காலாவதி ஆவதால், அகதிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.