சென்னை: ஊராட்சி மன்றத்துக்கு செலுத்த வேண்டிய அனைத்து வகையான வரிகளும் (தொழில் வரி உள்ளிட்ட) இனி ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த முடியும் என்று தெரிவித்துள்ளனர். வரும் 15-12-2022 முதல் நடைமுறை படுத்தப்படவுள்ளது என்று அறிவித்துள்ளனர்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
சென்னை: ஊராட்சி மன்றத்துக்கு செலுத்த வேண்டிய அனைத்து வகையான வரிகளும் (தொழில் வரி உள்ளிட்ட) இனி ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த முடியும் என்று தெரிவித்துள்ளனர். வரும் 15-12-2022 முதல் நடைமுறை படுத்தப்படவுள்ளது என்று அறிவித்துள்ளனர்.