ஏர் இந்தியா நிறுவனம் புதிதாக 500 விமானங்களை வாங்க இருப்பதாக தகவல்!

ஏர் இந்தியா நிறுவனம் புதிதாக 500 விமானங்கள்களை வாங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து டாடா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் 500 ஜெட்லைனர் விமானங்களை பல  ஆயிரம் கோடி டாலர் மதிப்பில்  ஏர்பஸ், போயிங் நிறுவனங்களிடம் இருந்து வாங்க திட்டமிடப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.