நாட்டில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் 76% பேர் விசாரணை கைதிகள்: மத்திய அரசு தகவல்

டெல்லி: நாட்டில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் 76%பேர் விசாரணைக் கைதிகள் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. சிறைகளிலுள்ள 5.54 லட்சம் பேரில் 4.27 லட்சம் பேர் விசாரணை கைதிகள் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.