கனியாமூர் பள்ளி தாளாளருக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமினை ரத்து செய்யக் கோரி மேல்முறையீடு: தமிழக அரசு பதில் தர உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: கனியாமூர் பள்ளி தாளாளருக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமினை ரத்து செய்யக் கோரி மாணவியின் தாயார் தாக்கல் செய்ய மேல்முறையீட்டு மனுவுக்கு தமிழக அரசு பதில் தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இறந்து போன மாணவி உடலில் இருந்த காயங்கள் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வியெழுப்பினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.