திருச்சி காந்தி சந்தையில் விலை சரிவால் தேக்கமடைந்த செவ்வந்திப் பூ: காவிரி ஆற்றில் வீசினர்

திருச்சி: திருச்சி காந்தி சந்தையில் விலை சரிவால் தேக்கமடைந்த செவ்வந்திப் பூக்களை வியாபாரிகள் ஆற்றில் கொட்டினர். மழை காரணமாக செவ்வந்திப்பூக்கள் ரூ.10க்கு விற்பனை ஆவதால் காவிரி ஆற்றில் பூக்களை வீசியுள்ளனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.