சென்னையில் நாளை பள்ளிகள் இயங்கும்: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்

சென்னை; மாண்டஸ் புயல் காரணமாக கடந்த 9ம் தேதி அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்ய சென்னையில் நாளை (டிச.17) பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  வெள்ளிக்கிழமைக்கான பாடவேளை பின்பற்ற வேண்டும் எனவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்/.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.