தர்மபுரி : சின்னாறு அணையில் குளித்த 10ஆம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி பலி.!

தர்மபுரி மாவட்டத்தில் சின்னாறு அணையில் குளித்த போது நீரில் மூழ்கி 10ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம் ஜில்திம்மனூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் திவாகர்(14) அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று திவாகர் நண்பர்களுடன் சேர்ந்து சின்னாறு அணைக்கு குளிக்க சென்றுள்ளார். அப்பொழுது நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த திவாகர் திடீரென நீரில் மூழ்கியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி … Read more

கரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட எம்ஆர்பி ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை: தமழக சுகாதாரத்துறை உத்தரவு

சென்னை: கரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட எம்ஆர்பி ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என்று தமழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 2020ம் ஆண்டு கரோனா தொற்று பரவத் தொடங்கி காலத்தில் மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். இதன்படி மாதம் ரூ.14 ஆயிரம் ஊதியத்தில் 2300 பேர் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் கடந்த 30 ஆம் தேதி வரை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் இவர்கள் அனைவருக்கும் பணி நீட்டிப்பு … Read more

மில்லியன் கணக்கானவர்களுக்கு உத்வேகமாக இருந்தார்! மறைந்த போப் பெனடிக்ட்டிற்கு கனேடிய பிரதமரின் இரங்கல்

மறைந்த முன்னாள் போப் ஆண்டவர் 16ஆம் பெனடிக்ட்டிற்கு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் தெரிவித்துள்ளார். 16ஆம் பெனடிக்ட் மறைவு முன்னாள் போப் ஆண்டவரான 16ஆம் பெனடிக்ட் தனது 95வது வயதில் காலமானார். ஜேர்மனியைச் சேர்ந்த பெனடிக்ட், 600 ஆண்டுகளுக்கு பின் பதவியை துறந்த முதல் போப் ஆண்டவர் ஆவார். அவரது மறைவுக்கு உலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஜஸ்டின் ட்ரூடோவின் இரங்கல் அந்த வகையில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் … Read more

வாடிகன் அறிவிப்பு முன்னாள் போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட் காலமானார்: உலக தலைவர்கள் இரங்கல்

வாடிகன்: உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முன்னாள் போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட் நேற்று காலை காலமானார். அவருக்கு வயது 95. உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மதகுருவாக போப்பாண்டவராக 16ம் பெனடிக்ட் கடந்த 2005ம் ஆண்டு 2013ம் ஆண்டு வரை பதவி வகித்தார். 8 ஆண்டுகள் திருச்சபைகளை வழிநடத்திய இவர் கடந்த 2013ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி போப்பாண்டவர் பணியை ராஜினாமா செய்தார். கத்தோலிக்கர்களின் வழக்கப்படி, போப்பாண்டவராக இருப்பவர் காலமான பிறகு புதிய போப் … Read more

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2022ல் காணிக்கை ரூ.1,446 கோடி: 2.54 கோடி பக்தர்கள் தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2022-ம் ஆண்டில் 2.54 கோடி பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இதில் உண்டியல் காணிக்கையாக ரூ.1,446 கோடி கிடைத்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் தவித்தனர். கொரோனா குறைந்ததால் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்பிறகு கடந்த ஜனவரியில் ரூ.79.39 கோடியும், பிப்ரவரியில் ரூ.79.33 கோடியும் உண்டியலில் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தினர்.  பின்னர், மார்ச் முதல் வாரத்தில் இருந்து பக்தர்களின் … Read more

13 வேடங்களில் சூர்யா

பாலாவின் வணங்கான் படத்தில் நடித்து வந்த சூர்யா முதற்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்ட நிலையில் கதையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அந்த படத்தில் இருந்து விலகினார். அதையடுத்து சிறுத்தை சிவா இயக்கும் தனது 42வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் சூர்யா. 3 டி தொழில் நுட்பத்தில் சரித்திர கதையில் உருவாகி வரும் இப்படம் ஐந்து மொழிகளில் தயாராகி வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இப்படத்தில் சூர்யா 13 வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தசாவதாரம் … Read more

பாக்கு விவசாயிகளின் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கிறேன்:மந்திரி அரக ஞானேந்திரா சொல்கிறார்

பெங்களூரு: பெங்களூருவில் நேற்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- பொய் குற்றச்சாட்டு பெலகாவியில் நடைபெற்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது பாக்கு விவசாயிகளுக்கு எதிராக நான் செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் தவறான குற்றச்சாட்டுகளை கூறினார்கள். எனக்கு எதிராக குற்றச்சாட்டு கூறுவதற்கு வேறு காரணங்கள் இல்லாத காரணத்தால், பாக்கு விவசாயிகளுக்கு எதிராக நான் இருப்பதாக எதிர்க்கட்சிகள் பொய் குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர். நான் எப்போதும் பாக்கு விவசாயிகளின் நலனுக்காகவும், அவர்களது வளர்ச்சிக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து … Read more

'பயிற்சியாளர்கள் எதற்காக இருக்கிறார்கள்?' – பிரித்வி ஷாவை தேர்வு செய்யாதது ஏன்? – கவுதம் கம்பீர் கேள்வி

இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. அதில் முதலாவதாக நடைபெறும் டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். டி20 அணியில் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் சமீப காலங்களில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வாய்ப்புக்காக காத்திருக்கும் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் டெல்லியைச் சேர்ந்த இளம் வீரர் பிரிதிவி ஷா இத்தொடரில் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது … Read more