டும்.. டும்… 2022ல் தமிழ் சினிமாவில் திருமண பந்தத்தில் இணைந்தவர்கள்

தமிழ் சினிமாவில் 2022ம் ஆண்டில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் உட்பட சில முக்கிய பிரபலங்கள் திருமணம் செய்து கொண்டனர். அவர்களை பற்றி பார்க்கலாம்… நயன்தாரா – விக்னேஷ் சிவன்நானும் ரவுடிதான் படத்தில் பணியாற்றி இந்த ஜோடி பின்னாளில் காதலித்து நான்கைந்து ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 2022 ஜூன் 9ல் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரெசார்ட்டில் இவர்களின் திருமணம் கோலாகலமாய் நடந்தது. ரஜினிகாந்த், ஷாரூக்கான் உள்ளிட்ட ஏகப்பட்ட திரைநட்சத்திரங்கள் பங்கேற்று வாழ்த்தினர். கவுதம் கார்த்திக் – … Read more

டும்.. டும்… 2022ல் தமிழ் சினிமாவில் திருமண பந்தத்தில் இணைந்தவர்கள்

தமிழ் சினிமாவில் 2022ம் ஆண்டில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் உட்பட சில முக்கிய பிரபலங்கள் திருமணம் செய்து கொண்டனர். அவர்களை பற்றி பார்க்கலாம்… நயன்தாரா – விக்னேஷ் சிவன்நானும் ரவுடிதான் படத்தில் பணியாற்றி இந்த ஜோடி பின்னாளில் காதலித்து நான்கைந்து ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 2022 ஜூன் 9ல் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரெசார்ட்டில் இவர்களின் திருமணம் கோலாகலமாய் நடந்தது. ரஜினிகாந்த், ஷாரூக்கான் உள்ளிட்ட ஏகப்பட்ட திரைநட்சத்திரங்கள் பங்கேற்று வாழ்த்தினர். கவுதம் கார்த்திக் – … Read more

இந்திய வம்சாவளியினருக்கு பிரிட்டன் மன்னர் கவுரவ விருது| British Kings Honorary Award for Indians of Indian Origin

லண்டன்-இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அலோக் சர்மா உட்பட 30 பேர், ‘நைட்’ எனப்படும் பிரிட்டன் மன்னரின் கவுரவ விருதுக்கு தேர்வாகியுள்ளனர். ஐரோப்பிய நாடான பிரிட்டனில், சிறந்த சேவையாற்றுவோருக்கு, அரச குடும்பத்தின் சார்பில் ‘நைட் ‘ எனப்படும் உயரிய கவுரவ விருது வழங்கப்படுகிறது. நேற்று, 2023ம் ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விருது, பிரிட்டன் மன்னராக மூன்றாம் சார்லஸ் பொறுப்பேற்ற பின் முதல் முறையாக வழங்கப்படுகிறது. இந்தப் பட்டியலில், 1,107 பேர் இடம்பெற்றுள்ளனர். … Read more

பா.ஜ.க எனக்கு குரு; எதை செய்யக் கூடாது என்று கற்றுக் கொடுக்கிறது – ராகுல் காந்தி

பா.ஜ.க எனக்கு குரு; எதை செய்யக் கூடாது என்று கற்றுக் கொடுக்கிறது – ராகுல் காந்தி Source link

பொங்கல் பரிசுத் தொகுப்பை பண்டிகைக்கு முன்பு வழங்க அறிவுறுத்தல்: நியாயவிலை கடைகளுக்கு ஜன.13 பணி நாளாக அறிவிப்பு

சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பை பொங்கல் பண்டிகைக்கு முன்பாக தொடர்ந்து வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் குடும்பங்கள் என 2.19 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு தலா ரூ.1,000 ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுகரும்பு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக ரூ.2,430கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன், உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி … Read more

13 ஆவது திருத்தச்சட்டத்தை அகற்ற ரணில் திட்டம்

Courtesy: koormai பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை முற்றாக நீக்கம் செய்து இந்தியத் தலையீட்டை இல்லாமல் செய்வதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கம். தற்போது புதுடில்லியில் இலங்கைக்கான தூதுவராக அமைச்சரவை அந்தஸ்த்துடன் பதவி வகிக்கும் முன்னாள் அமைச்சர் மிலிந்த மொறகொட 13 ஐ இலங்கை அரசியல் யாப்பில் இருந்து அகற்றுவற்கான திட்டங்களை வகுத்து வருகிறார் என்பதைச் சமீபகால அணுகுமுறைகள் காண்பிக்கின்றன. மிலிந்த மொறகொட 2002 சமாதானப் பேச்சுக் காலத்தில் எவ்வாறு ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக் கோரிக்கையைத் தரமிறக்கும் சர்வதேச … Read more

புத்தாண்டு விற்பனைக்கு வீட்டில் வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதில் தம்பதி உள்பட 4 பேர் கருகி பலி: 11 வீடுகள் இடிந்தன

நாமக்கல்: நாமக்கல் அருகே புத்தாண்டு விற்பனைக்காக, வீட்டில் விதிமீறி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில், தம்பதி உள்பட 4 பேர்  உயிரிழந்தனர். மேலும், பெண்கள் உள்பட 13 பேர் காயமடைந்தனர். நாமக்கல்  மாவட்டம், மோகனூர் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் தில்லைகுமார் (35). பட்டாசு வியாபாரி. அருகில் உள்ள ஓடப்பாளையத்தில் பட்டாசு  குடோன் வைத்துள்ளார். புத்தாண்டு விற்பனைக்காக நேற்று முன்தினம், சிவகாசியில் இருந்து பட்டாசுளை  வாங்கி வந்துள்ளார். அவற்றை குடோனில் வைக்காமல், ஆர்டர்  கொடுத்தவர்களுக்கு விநியோகம் செய்வதற்காக, தனது வீட்டிலேயே … Read more

2570 ஏக்கர் கையகப்படுத்தி சபரிமலை அருகே விமான நிலையம்: கேரள அரசு அனுமதி

திருவனந்தபுரம்: சபரிமலை அருகே விமான நிலையம் அமைப்பதற்கு 2570 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அனுமதி வழங்கி கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கேரளாவில் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய 4 சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. இந்நிலையில் சபரிமலை அருகே விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சபரிமலை அருகே உள்ள எருமேலியில் விமான நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. இப்பகுதியில் கே.பி.யோகன்னான் என்ற … Read more

ராஜமவுலி – மகேஷ்பாபு இணையும் படம் எத்தனை பாகங்களாக உருவாகிறது? – விஜயேந்திர பிரசாத் தகவல்

பாகுபலி, பாகுபலி 2 , ஆர்ஆர்ஆர் போன்ற பிரமாண்ட படங்களை இயக்கிய ராஜமவுலி அடுத்தபடியாக மகேஷ்பாபு நடிப்பில் தனது புதிய படத்தை இயக்குவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்த ஆர்ஆர்ஆர் படம் சமீபத்தில் ஜப்பானில் திரையிடப்பட்டது. இந்த நிலையில் ராஜமவுலியின் படங்களுக்கு வழக்கமாக கதை எழுதி வரும் அவரது தந்தையான விஜயேந்திர பிரசாத் தற்போது ராஜமவுலி – மகேஷ்பாபு இணையும் படம் குறித்த ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார். அவர் கூறுகையில், ஏற்கனவே ராஜமவுலி … Read more

முன்னாள் போப் காலமானார்| The former Pope passed away

வாட்டிகன் சிட்டி-கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைவரான, ‘போப்’ பதவியில் இருந்த ௧௬ம் பெனடிக்ட், ௯௫, வயது முதிர்வு மற்றும் உடல் நல பாதிப்பால் நேற்று காலமானார். கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைவரான போப் பதவியில் ௨௦௦௫ முதல் ௨௦௧௩ வரை இருந்தவர், ஐரோப்பிய நாடான ஜெர்மனியைச் சேர்ந்த ௧௬ம் பெனடிக்ட். இவருடைய இயற்பெயர் ஜோசப் ராட்ஜிங்கர். கடந்த ௨௦௦௫ல் அப்போதைய போப் இரண்டாம் ஜான் பால் மறைவையடுத்து, இவர் போப்பாக பொறுப்பேற்றார். கடந்த ௨௦௧௩ பிப்ரவரியில் இவருக்கு எதிராக பல … Read more