அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 34%லிருந்து 38% ஆக உயர்வு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 34%லிருந்து 38% ஆக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார். அகவிலைப்படி உயர்வினை இன்று முதல் செயல்படுத்திட முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.