நீதிமன்ற விசாரணை காரணமாக அதிமுக கட்சி பணிகள் தேக்கம்: உச்சநீதிமன்றத்தில் பழனிசாமி தரப்பு வாதம்

சென்னை: நீதிமன்ற விசாரணை காரணமாக அதிமுக கட்சி பணிகள் தேக்கமடைந்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் பழனிசாமி தரப்பு வாதம் செய்தது. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இடைக்கால உத்தரவுகள் சிலவற்றின் மீது கவனம் செலுத்துகிறோம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.