மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு தகுதிச் சான்றிதழ் வழங்கும் பணி தொடங்கியது..!!

மதுரை: மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு தகுதிச் சான்றிதழ் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவமனையில் காளைகளுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. காளைகளை கால்நடைத்துறையினர் பரிசோதித்து சான்றிதழ் வழங்கிய பின்னரே போட்டியில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.