மதுரை: உசிலம்பட்டி அருகே பிறந்து 8 நாட்களே ஆன பெண்சிசு உயிரிழந்தது. பெண் சிசுக்கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு பால் கொடுத்துவிட்டு உறங்க வைக்கப்பட்ட குழந்தை, அதிகாலை உயிரிழந்துள்ளது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
மதுரை: உசிலம்பட்டி அருகே பிறந்து 8 நாட்களே ஆன பெண்சிசு உயிரிழந்தது. பெண் சிசுக்கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு பால் கொடுத்துவிட்டு உறங்க வைக்கப்பட்ட குழந்தை, அதிகாலை உயிரிழந்துள்ளது.