புதிய தொழிற்சாலைகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு..!!

சென்னை: நலத்திட்ட உதவிகள் மூலம் 1 கோடியே 3 லட்சத்துக்கும் மேலான மக்கள் பயனடைந்துள்ளனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தலைவர் கலைஞர் உழைக்கக் கற்றுக் கொடுத்தார்; அவரிடம் கற்ற பாடங்களே என்னை உழைக்கத் தூண்டுகிறது எனவும் அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.