வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரத்தில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி சைலேந்திர பாபு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரத்தில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு அளித்துள்ளார். வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தவும், வழக்கில் தொடர்புடையவர்களை விரைந்து கைது செய்யவும் சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.