துபாயில் நடைபெற்ற பிரம்மாண்ட பொங்கல் நிகழ்ச்சி

துபாயில் டிபி எனப்படும் துபாய் புள்ளைங்கோ அமைப்பு சார்பில் பிரமாண்டமான பொங்கல் நிகழ்ச்சி காலை முதல் மாலை வரை நடைபெற்றது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். காலையில் பெண்களுக்கான கோலப்போட்டி, சிறுவர் சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகள், …

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.