ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பாஜகவிடம் நாளை ஆதரவு கோருகிறது அதிமுக

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக பாஜகவிடம் நாளை ஆதரவு கோருகிறது. சென்னை தியாகராயர் நகரில் உள்ள அலுவலகத்தில் பாஜக நிர்வாகிகளை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் ஆதரவு கோருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.