கடலூர்: முதுநகரில் மீனவர் செல்வக்குமார் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சோனங்குப்பத்தில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு செல்வக்குமார் சென்றிருந்த நேரத்தில் கொள்ளையர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
கடலூர்: முதுநகரில் மீனவர் செல்வக்குமார் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சோனங்குப்பத்தில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு செல்வக்குமார் சென்றிருந்த நேரத்தில் கொள்ளையர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.