செங்கல்பட்டு அருகே ஊராட்சிமன்ற அலுவலகத்தில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே ஊராட்சிமன்ற அலுவலகத்தில் மூடப்படாமல் இருந்த கழிவுநீர் தொட்டியில் விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். வெங்கடாபுரம் ஊராட்சிமன்ற அலுவலக வளாகத்தில் குடிநீர் பிடிக்க மகன் பிரதிஷுடன் மணிகண்டன் என்பவர் சென்றுள்ளார். கழிவுநீர் தொட்டியை மூடாமல் அலட்சியமாக இருந்ததால் உயிரிழந்தாக சிறுவனின் கும்பத்தினர் குற்றசாட்டு வைத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.