சிவகாசி அருகே செங்கமலபட்டியில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு

விருதுநகர்: சிவகாசி அருகே செங்கமலபட்டியில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. 19-ம் தேதி நடந்த வெடி விபத்தில் ரவி என்பவர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்த ஜெயராஜ் என்பவர் மதுரை தனியார் மருத்துவனமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.