பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது: 11 சாதனை குழந்தைகளுக்கு இன்று வழங்குகிறார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு…

டெல்லி:  பல்வேறு பிரிவுகளின் கீழ் சாதனை புரிந்த 11 குழந்தைகளுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது வழங்கு கிறார். மத்தியஅரசு குழந்தைகளின் சாதனைகளை கவுரவிக்கும் வகையில்,  பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது வழங்கி வருகிறது. அதன்படி,  தேசிய அங்கீகாரத்திற்கு தகுதியான கலை, கலாச்சாரம், துணிச்சல், புத்தாக்கம், கல்வியியல், சமூக சேவை, விளையாட்டு ஆகிய 6 பிரிவுகளில் சிறந்து விளங்கும் 5 முதல் 18 வயதுக்குட்பட்ட […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.