ஈரோடு அருகே மேம்பாலத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் படுகாயம்

ஈரோடு: ஈரோடு அரசு தலைமை மருத்துமனை அருகே உள்ள மேம்பாலத்தில் இருந்து தவறி விழுது இளைஞர் படுகாயம் அடைந்துள்ளார். மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் தினேஷ்குமார் எதிர்பாராதவிதமாக தடுப்புசுவரில் மோதி கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.