சென்னை: கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலை ஊழியர்களின் ஊதிய மறுசீரமைப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு குழு அமைத்துள்ளது. ஊழியர்கள் ஊதியத்தை மறுநிர்ணயம் செய்ய சர்க்கரைத்துறை கூடுதல் ஆணையர் தலைமையில் குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
சென்னை: கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலை ஊழியர்களின் ஊதிய மறுசீரமைப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு குழு அமைத்துள்ளது. ஊழியர்கள் ஊதியத்தை மறுநிர்ணயம் செய்ய சர்க்கரைத்துறை கூடுதல் ஆணையர் தலைமையில் குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.