சென்னை: தமிழ்நாட்டில், அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5ஆண்டுகளை கடந்தும் வேலைவாய்ப்பு கிடைக்காதவர்கள், உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு, ஏழை வேலையில்லா பட்டதாரிகளின் கஷ்டத்தை போக்கும் வகையில் உதவித்தொகைஅளித்து வருகிறது. அதன்படி, 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வி அடைந்தவர்கள், 12ம் வகுப்பு தேர்ச்சிபெற்றவர்கள் மற்றும் பிளஸ்2, கல்லூரிகளில் தேர்ச்சி பெற்றவர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 5ஆண்டுகளை கடந்தும் பணி கிடைக்காதவர்கள், இந்த […]
