கடம்பூர் மலைப்பகுதியில் பயங்கர சத்தத்துடன் திடீரென தரையிறங்கிய ஹெலிகாப்டர்

ஈரோடு மாவட்டம், கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள உகினியம் கிராமத்தில், ஹெலிகாப்டர் ஒன்று பயங்கர சத்தத்துடன் தரையிறங்கியது..

வாழும் கலை யோகா நிறுவனர் ரவிசங்கர் பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் செல்வதற்காக வந்தபோது, கடுமையான பனிமூட்டம் காரணமாக வழி தெரியாததால் பைலட் ஹெலிகாப்டரை தரை இறக்கியுள்ளார். பனிமூட்டம் குறைந்த பிறகு ஹெலிகாப்டர் திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டு சென்றது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.