குடியரசு தினத்தன்று விடுமுறை விடாத நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

விருதுநகர்: குடியரசு தினத்தன்று விடுமுறை விடாத 65 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விருதுநகரில் குடியரசு தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து உதவி ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் காளிதாஸ் நடவடிக்கை மேற்கொண்டார். இந்த நடவடிக்கையில், விருதுநகரில் குடியரசு தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 65 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.