பிரஜாராஜ் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றபோது அமைச்சர் நபா தாஸ் மீது மர்மநபர் துப்பாக்கிச்சூடு

ஒடிசா: பிரஜாராஜ் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றபோது அமைச்சர் நபா தாஸ் மீது மர்மநபர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். மார்பில் குண்டு பாய்ந்ததில் படுகாயமடைந்த அமைச்சர் ஜர்சுகுடா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர், மேல் சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் புவனேஷ்வருக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.