மரக்காணத்தில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது

விழுப்புரம்: வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மரக்காணத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. மரக்காணத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதுடன் திரைக்காற்றும் பலமாக வீசி வருகின்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.