பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தானிலிருந்து ட்ரோன் மூலம் கடத்தப்பட்ட 5 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானிலிருந்து வந்த ட்ரோனை கைப்பற்றி எல்லைப் பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தானிலிருந்து ட்ரோன் மூலம் கடத்தப்பட்ட 5 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானிலிருந்து வந்த ட்ரோனை கைப்பற்றி எல்லைப் பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.