மணிப்பூரின் உக்ருல் நகரில் இன்று காலை நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு

மணிப்பூர்: மணிப்பூரின் உக்ருல் நகரில் இன்று காலை மித அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. மணிப்பூரின் உக்ருல் நகரில் இன்று காலை 6.14 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.