”கோயம்புத்தூர் குவாரிகளில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படுகிறதா?” தமிழக அரசு விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்படும் கல் குவாரிகளில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுகிறதா என தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கில், 2 யூனிட் மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 12 யூனிட் வரை, மணல் உள்ளிட்ட தமிழக கனிமவளங்கள் கடத்தப்படுவதாகவும், இதற்கு அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.