சீன சிசிடிவி கேமராக்களை அகற்ற ஆஸ்திரேலிய அரசு முடிவு..!

சீன நிறுவனங்கள் தயாரித்த சிசிடிவி கேமராக்கள் மூலம் திரட்டப்படும் தகவல்கள் அந்நாட்டு உளவுத்துறைக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளதால், ஆஸ்திரேலிய அரசாங்கம், பாதுகாப்புத்துறை தொடர்புடைய அலுவலகங்களில் பொருத்தப்பட்டிள்ள சீன சிசிடிவி கேமராக்களை அகற்ற முடிவெடுத்துள்ளது.

அமெரிக்காவும், இங்கிலாந்தும் கடந்தாண்டே சீன சிசிடிவி கேமராக்களை அகற்ற உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவும் அம்முடிவுக்கு வந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.