பயணிகளின் 37 பைகளை விமான நிலையத்திலேயே விட்டுச்சென்ற இண்டிகோ விமானம்

ஐதராபாத்தில் இருந்து விசாகப்பட்டினம் புறப்பட்டு சென்ற இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் 37 பைகள் விமான நிலையத்திலேயே விட்டுச் செல்லப்பட்டது.

இது தொடர்பாக இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐதராபாத்தில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு புறப்பட்ட 6E 409 விமானத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், விசாகப்பட்டினத்தில் பயணிகளின் முகவரிகளுக்கு சென்று அனைத்து பைகளும்  நேரில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.