ராமேஸ்வரம் அருகே படகில் கடத்தி வந்த தங்கத்தை கடலில் வீசியது தொடர்பான வழக்கில் மேலும் 3 பேர் கைது

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அருகே படகில் கடத்தி வந்த தங்கத்தை கடலில் வீசியது தொடர்பான வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் இருந்து கடத்தி வந்தபோது கடலோர காவல் படையை கண்டவுடன் கடலில் தங்கக் கட்டிகளை வீசியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.