அதானி விவகாரம்: நிபுணர் குழு விசாரிக்கலாம்

டெல்லி: அதானி விவகாரம் தொடர்பாக நிபுணர் குழு விசாரிக்க ஆட்சேபம் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. நிபுணர் குழுவுக்கான வரையறையை சீலிடப்பட்ட உறையில் தாக்கல் செய்யவும் தயார் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.