திண்டுக்கல் மறவப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் 12 பேர் காயம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே மறவப்பட்டியில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 12 பேர் காயமடைந்தனர். புனித அந்தோனியார் கோயில் திருவிழாவை ஒட்டி ஜல்லிகட்டுப் போட்டி நடைபெற்றுவருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.