பஞ்சாப் மாநிலத்தில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்திய உணவு கழகத்துக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி  வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.